Friday, October 2, 2015

வாங்க நண்பர்களே... வாங்க!!

இன்னும் அழகாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது புதுக்கோட்டை உங்களுக்காக! உங்களுக்காக மட்டுமே! மின்னஞ்சல் மூலம் அழைத்தோம்.... வலைப்பூ வழி அழைத்தோம்! இதோ அழைப்பிதழோடு வந்து நிற்கிறோம் உங்கள் கணினி வாசலில்! கணினி வாசலும் தங்கள் வீட்டிற்கான இன்னொரு வாசல்தானே!
இதோ அழைப்பிதழ்......
பயணங்களின் நேசர் நம்ம எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களும், அழகப்பா பல்கலைக் கழகத் துணை வேந்தர் முனைவர். சொ.சுப்பையா அவர்களும், விக்கிபீடியாவின் இந்தியத் திட்ட இயக்குநர் திருமிகு இரவிசங்கர் அவர்களும், தமிழ் இணையக் கல்வி கழகத்தின் இணைஇயக்குநர் முனைவர் மா.தமிழ்ப்பரிதி அவர்களும், புதுகை கணினித் தமிழ்ச் சங்கம் தொடங்க காரணமாயிருந்த எங்க அய்யா முனைவர் நா.அருள்முருகன் அவர்களும் இன்னும் பலரும் வாரவிருக்கிறார்கள்.... எல்லாம் உங்களுக்காகத்தான்.....! நீங்களும் வாந்திருங்க! வந்திருவீங்க தானே?

2 comments:

  1. நன்றி நண்பரே
    புதுகையில் சந்திப்போம்

    ReplyDelete
    Replies
    1. சந்திப்போம் அய்யா!

      Delete

மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...

Related Posts Plugin for WordPress, Blogger...