Sunday, November 8, 2015

கரையொதுங்கும் சடலம்!


¤
ஊர்வலமாய் சுமந்து வந்து
தூக்கிப் போட்டு
கம்பினால் அடித்துக் கரைத்த
குளத்தில்
2 மணி நேரம் கழித்து
கரையொதுங்கிக் கிடக்கிறதொரு சடலம்,
முகமெல்லாம் களிமண் அப்பியபடி!

No comments:

Post a Comment

மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...

Related Posts Plugin for WordPress, Blogger...