@
பஞ்சாரத்திற்குள் கைவிட்டு
லாவகமாய்
சேவலின் கழுத்தைப்
பிடித்துக் கொடுத்தவன் இப்போது
பஞ்சாரம் புரட்ட
உள்ளசைந்து கொண்டிருக்கும்
சிறு இறகுகள் அவனிடம்
நல்லவேளை
கேள்வி எதுவும் கேட்கவில்லை,
அப்படித்தான்
அவனும் நகர்கிறான்
தன்னை சமாதானப் படுத்திக் கொண்டு!
-வைகறை
பஞ்சாரத்திற்குள் கைவிட்டு
லாவகமாய்
சேவலின் கழுத்தைப்
பிடித்துக் கொடுத்தவன் இப்போது
பஞ்சாரம் புரட்ட
உள்ளசைந்து கொண்டிருக்கும்
சிறு இறகுகள் அவனிடம்
நல்லவேளை
கேள்வி எதுவும் கேட்கவில்லை,
அப்படித்தான்
அவனும் நகர்கிறான்
தன்னை சமாதானப் படுத்திக் கொண்டு!
-வைகறை
http://blogintamil.blogspot.com.au/2014/11/blog-post_26.html?s
ReplyDeleteவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..