Tuesday, October 7, 2014

...மீண்டும்...


@
அந்த இலையைக்
கையிலெடுத்துப் பார்த்த நீ
அலட்சியமாய் வீசிவிட்டு
நடக்கத் தொடங்குகிறாய்,
உதிரத் தொடங்குகிறது
அது
இரண்டாம் முறையாக!

No comments:

Post a Comment

மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...

Related Posts Plugin for WordPress, Blogger...