Tuesday, September 22, 2015

உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறது புதுக்கோட்டை

"எல்லோரும் எழுதி முடிச்சிட்டோம். நீதான்டா கடைசியா எழுதுறா"
ஆமாங்க!
உங்க மைண்ட் வாய்ஸ் இப்படித்தான் ஒலிக்குமென நம்புகிறேன். முதலோ கடைசியோ நானும் எழுதணும்ல.
எல்லா வகைகளிலும் தயாராகிக் கொண்டிருக்கிறது "வலைப்பதிவர் சந்திப்பு -2015" புதுக்கோட்டையில்.......
இப்பதிவு வலைப்பதிவர் கையேட்டிற்காகத்தான்....

வலைப்பதிவர்கள் அனைவரையும் ஒரேயிடத்தில் பார்ப்பது போலத்தான் வலைப்பதிவர்களின் விபரங்களை ஒரே புத்தகமாகப் பார்ப்பதும். எனவே உங்களைப் பற்றிய்ய குறிப்புகளும் அதில் இடம்பெற வேண்டும். ('வரலாறு முக்கியம் அமைச்சரே' என ஏதாவது மைண்ட் வாய்ஸ் கேட்கிறதா.)
உடனே திறங்க.... கீழுள்ள இணைப்ப....
பதிவு செய்யுங்க.... உங்களப் த்தி....
அழுத்துங்கள்..... submitஐ!

இதோ இணைப்பு.....
http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_5.html


இப்போதைக்குப் போறேன்..... திரும்ப வருவேன்!

5 comments:

  1. வாங்க வாங்க..

    ReplyDelete
    Replies
    1. தாமதத்திற்கு மன்னிக்கனும் ஆசிரியரே!

      Delete
  2. புதுகையில் சந்திப்போம் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கிறேன் அய்யா!

      Delete

  3. lateஆ வந்தாலும் latestஆ வருவோம்ல :) என்ன அண்ணா நான் சொல்லுறது!!

    ReplyDelete

மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...

Related Posts Plugin for WordPress, Blogger...