Monday, November 9, 2015

விரல் நெருங்கும் போது



@
ஏனென்றுத் தெரிய வில்லை.
என் கையிலிருப்பது
புகைப்படக் கருவிதான்,
விசையை அழுத்த
விரல் நெருங்கும் போதுதான்
என் கண்களுக்கது
துப்பாக்கியாகித் திரும்புகிறது!

2 comments:

  1. இனிய தீபஒளித் திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அன்புத்தம்பியே கில்லர்ஜிகடவுளைக்கண்டு அவரதுஆசைகளைக்கேட்டு, கீதாவையும்அழைக்க நானும்
    உங்களை அழைத்துள்ளேன்,என்தளம் காண்க.

    ReplyDelete

மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...

Related Posts Plugin for WordPress, Blogger...